எமது 'கிழக்கின் குரல்' இணையதளம் இன்றுமுதல் மீண்டும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றது என்பதனை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம். எமது தளமானது அரசியல் சார் செய்தி விமர்சனங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு இலக்கியம் சார்ந்தும் தனது பக்கங்களை சிறப்பிக்கும். விரைவில் இணையதள வானொலி ஊடாக இலங்கை அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் சார்ந்த 'அரசியல்' நிகழ்ச்சியொன்றையும் நடத்தவுள்ளோம். இந்நிகழ்வில் ஐரோப்பிய நேயர்களுக்கு பரீட்சயமான அரசியல் ஆய்வாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். எமது கிழக்கின் குரலுக்காக கட்டுரைகள், விமர்சனங்கள், மற்றும் பிரசுரிப்பதற்கேதுவான இன்னபிற அரசியல், இலக்கிய விடயதானங்களை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றோம்..
நன்றி
ஆசிரியர்
கிழக்கின் குரல்
08-02-08